News September 12, 2024

தி.மலை: எஸ்.பி. அலுவலகத்தில் 200 தொழிலாளா்கள் புகாா்

image

திருவண்ணாமலையில் கட்டுமானப் பணிக்குச் சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போய்விட அவர்களை கண்டுபிடிக்க காவல் கண்காணிப்பாளரிடம் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று புகாரளித்தனர். கட்டுமானத் தொழிலாளர்கள், சமூக முன்னணி அமைப்புகள், மற்றும் பொறுப்பாளர்கள் காவல்துறையுடன் பேசினர். காவல்துறை அவர்கள் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது.

Similar News

News May 8, 2025

தி.மலை கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவிப்பு

image

தி.மலை கம்பன் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில், பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா என்ற மாவட்ட அளவிலான தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் வழங்கப்படும். முகாமுக்கு வரும் பயிற்சியாளர்கள் அதன் விவரத்தை அனைத்து அசல் நகல் சான்றிதழ்களுடன் நேரில் எடுத்து வரவும்.

News May 8, 2025

தி.மலை கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவிப்பு

image

தி.மலை கம்பன் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில், பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா என்ற மாவட்ட அளவிலான தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் வழங்கப்படும். முகாமுக்கு வரும் பயிற்சியாளர்கள் அதன் விவரத்தை அனைத்து அசல் நகல் சான்றிதழ்களுடன் நேரில் எடுத்து வரவும்.

News May 8, 2025

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

image

தி.மலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு முதல், இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதி நேர டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். முதலாம் ஆண்டு நேரடியாகவும்,  2-ம் ஆண்டு மற்றும் பகுதி நேர பகுதி நேர டிப்ளமோ படிப்புகளுக்கு http//www.tnply.in இணையதளம் வாயிலாக வரும் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT.

error: Content is protected !!