News September 12, 2024
வெள்ளையனுக்கு அஞ்சலி செலுத்திய புஸ்ஸி ஆனந்த்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன், நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருடைய உடல் பொதுமக்கள் பார்வைக்காக பெரம்பூரில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முதலே அரசியல் கட்சி தலைவர், பொதுமக்கள், சங்கத்தினை சேர்ந்தவர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்திய வருகின்றனர். அந்த வகையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மாலை அணிவித்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Similar News
News September 16, 2025
சென்னை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 16, 2025
சென்னை: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 16, 2025
சென்னை: உங்க ஏரியால எவ்வளவு மழை தெரியுமா?

சென்னை மாவட்டத்தில் நேற்று (செப் 15) காலை 8:30 முதல் இன்று காலை 6:30 மணி வரை தாலுகா வாரியாக அயனாவரம் – 68, எழும்பூர் – 42.8, கிண்டி – 27.4, மாம்பலம் – 59.6, மயிலாப்பூர் – 82.6, பெரம்பூர் – 4.3, புரசைவாக்கம் – 22, தண்டையார்பேட்டை – 61, ஆலந்தூர் 10.9, அம்பத்தூர் – 35, சோழிங்கநல்லூர் – 71.5 என மி.மீட்டரில் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.