News September 10, 2024
திருவள்ளூர் அருகே லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது

திருவள்ளூர் போளிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மதுக்கர் இவர் மணவாள நகரில் கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவர் மும்முனை மின்சாரம் பெறுவதற்காக பெரியகுப்பம் மின்வாரிய உதவி பொறியாளர் கஜேந்திரனைத் தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு அவர் ரூ.2,500 லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு கொடுப்பதாக கூறியுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்த புகாரின் பேரில் அவரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News May 8, 2025
டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News May 8, 2025
அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
News May 7, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.