News September 10, 2024
ராணிப்பேட்டையில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியது

ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் வேப்பூர் ஊராட்சி விபி பேலஸ் வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து பெண் குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 5, 2025
ராணிப்பேட்டை: பெட்ரோல் தரமாக இல்லையா?

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா? இதுகுறித்து உடனே புகார் அளிக்கலாம்.
▶️இந்தியன் ஆயில் – 18002333555
▶️BHARAT பெட்ரோல் – 1800 22 4344
▶️H.P பெட்ரோல் – 9594723895.
நம்ம மக்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News September 5, 2025
ராணிப்பேட்டையில் இலவசம்! APPLY NOW

ராணிப்பேட்டை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே<
News September 5, 2025
மாதிரி தேர்வில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம்

இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 & 2ஏ தேர்விற்கான மாதிரி தேர்வை நடத்துகிறது. செப்டம்பர் 9, 13, மற்றும் 20 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு இந்த மாதிரி தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ள தேர்வர்கள் 04172 291400 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.