News September 9, 2024
ரூ.1,65,000 தங்கச் செயினை ஒப்படைத்த தூய்மை பணியாளர்

அடையாறில் உள்ள பரமேஸ்வரி நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் காமக்ஷி சந்தானம். இவர், தனது ரூ.1,65,000 மதிப்புள்ள தங்கச் செயினைத் தவறுதலாக அவருடைய வீட்டின் குப்பையில் தவறவிட்டுள்ளார். அது அப்படியே குப்பை கிடங்கிற்கு சென்றது. குப்பைகளை தரம் பிரிக்கும்போது தூய்மை பணியாளர் பாலு, அதனை கண்டு பிடித்தார். பின்னர், செயின் யாருடையது என்பது குறித்து விசாரித்து அதனை காமக்ஷி சந்தானத்திடம் பத்திரமாக ஒப்படைத்தார்.
Similar News
News September 16, 2025
சென்னை சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, சென்னை கமிஷனர்- 044-23452320, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்
News September 16, 2025
சென்னை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 16, 2025
சென்னை: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <