News September 9, 2024
வாடகை பாக்கி நிலுவையால் கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல்

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கிளப், வாடகை பாக்கி நிலுவையை செலுத்தாததால் சீல் வைக்கப்பட்டுள்ளது. பல மாத வாடகை பாக்கி நிலுவைத் தொகையான ரூ.780 கோடியை செலுத்தாதது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு கையகப்படுத்த நீதிமனரம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
சென்னை சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, சென்னை கமிஷனர்- 044-23452320, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்
News September 16, 2025
சென்னை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 16, 2025
சென்னை: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <