News September 6, 2024
உடல் உறுப்பு தானம் செய்து 8 பேரை வாழ வைத்த பெண்

மாடம்பாக்கம் அண்ணா நகரை சேர்ந்த மேரி ரெஜினா(57) என்பவருக்கு நேற்று ரத்தக்கொதிப்பு அதிகமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மூளை சாவு அடைந்ததார். இதனையடுத்து ரெஜினாவின், இதயம், இரண்டு கண்கள், கிட்னி, லீவர், நுரையீரல் ஆகியவை இவரது குடும்பத்தினர் சம்மதத்துடன் தானமாக வழங்கப்பட்டு, 8 பேர் மறுவாழ்வு பெற்று பயனடைந்துள்ளனர். இதையடுத்து, மேரி ரெஜினாவுக்கு அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Similar News
News August 18, 2025
செங்கல்பட்டு: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

செங்கல்பட்டு மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <
News August 18, 2025
தாம்பரம் மாநகராட்சியில் “சகவாழ்வு திட்டம்”

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணைந்து செயல்படுத்தும் “சகவாழ்வு திட்டம்” தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம், தாம்பரம் மாநகராட்சியில் இன்று (ஆக. 18) துவக்கி வைக்கப்பட்டது. இதில் தெருநாய்களை பிடித்து அவற்றிற்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிகழ்வில் கவுன்சிலர் யாக்கூப் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 18, 2025
செங்கல்பட்டு: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <