News September 5, 2024
பரமக்குடியில் வழித்தடத்தை ஆய்வு செய்த IPS

நாளை மறுநாள் விநாயகர் சிலை சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டா.
Similar News
News September 4, 2025
உச்சிப்புளி அருகே மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி

உச்சிப்புளி என்மனங்கொண்டான் பகுதியில் உள்ள காமராஜர் நகர் டிரான்ஸ்பார்மரில் நேற்று (செப். 3) உச்சிப்புளியை சேர்ந்த லைன்மேன் தர்மன் என்பவர் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் உள்ள பழுதை சரி செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி லைன்மேன் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 4, 2025
ராம்நாடு: வேலை வாய்ப்பு உடனடி UPDATES!

1.<
2.உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க
3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க.
4 கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க, இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்.
(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8, 10, 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) தெரியாதவங்களுக்கு உடனே SHARE பண்ணுங்க
News September 4, 2025
ராம்நாடு: மக்களே இந்த நம்பர்கள் ரெம்ப முக்கியம்!

▶️மனித உரிமைகள் ஆணையம் – 22410377
▶️போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
▶️போலீஸ் மீது ஊழல் புகார் SMS அனுப்ப – 9840983832
▶️கடலோர பகுதியில் அவசர உதவி-1093
▶️குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
▶️முதியோருக்கான அவசர உதவி -1253
▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
▶️ரத்த வங்கி – 1910
▶️கண் வங்கி -1919
▶️விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க