News September 5, 2024
மாணவர்கள் சேர்க்கை அவகாசம் நீட்டிப்பு

மதுரை தொழிற்பயிற்சி நிலையத்தில்
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு தொழிற்பிரிவுகளின் காலியிடங்களுக்கான நேரடிச்சேர்க்கை 30.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான சேர்க்கை அரசு தொழிற்பயிற்சி நிலையம் கோ.புதூரில் நடைபெறுகிறது. சேர்க்கையிடங்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் முதல் வருபவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 25, 2025
மதுரை – துபாய் விமானத்தில் திடீர் கோளாறு..!

துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் இயந்திர கோளாறு காரணமாக மதுரை விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் துபாய் செல்லவிருந்த 160-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில், மாலை 5 மணிக்கு விமானம் புறப்படும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
News August 25, 2025
மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில்<
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
<<17509957>>தொடர்ச்சி<<>>
News August 25, 2025
மதுரை மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

மதுரை மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம் முதல்வரின் முகவரி துறையில் <