News September 4, 2024
குற்றச்சம்பவங்களை தடுக்க புதிய முயற்சி

மதுரை மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் குற்றசெயல்களை தடுக்கும் பொருட்டு மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரை இணைக்கும் வகையிலான WHATSAPP குழுக்களை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் இன்று தொடங்கி வைத்தார். இந்த குழுக்களில் அந்தந்த காவல் நிலைய எல்கைக்குட்பட்ட மக்களை இணைத்து அவர்கள் குற்ற சம்பவம் குறித்து பதிவிட ஏற்பாடு செய்துள்ளது.
Similar News
News August 26, 2025
மதுரை மக்களே ஒரு SMS எல்லா பிரச்சனைக்கும் தீர்வு

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம் இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரியாதவர்களுக்கு SHARE செய்து உதவவும்.
News August 26, 2025
மதுரை: மகளிர் உரிமைத் தொகை புகாரளிக்கலாம்

மதுரை மக்களே, வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் தகுதி வாய்ந்த மகளிர் தேர்வு செய்யப்பட்டு அரசு மூலம மாதம் தோறும் ரூ.1000 கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தகுதி அல்லாதவர்கள் மகளிர் உரிமை தொகை பெற்றுக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்தால் <
News August 26, 2025
மதுரை: கேஸ் சிலிண்டர் இருக்கா..இது கட்டாயம்

மதுரை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மறக்காம SHARE பண்ணுங்க.ஆபத்தில் இது கண்டிப்பாக உதவும்.