News September 4, 2024
நாகையில் வேளாண் கருவிகள் விழிப்புணர்வு முகாம்

நாகை அவுரி திடலில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று காலை நடைபெற்றது. தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து வேளாண் கருவிகள் பராமரிப்பு குறித்த கையேட்டினை விவசாயிகளுக்கு வழங்கினார்.
Similar News
News August 13, 2025
100% மானியத்தில் பழச் செடிகள்; ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பப்பாளி, கொய்யா மற்றும் எழுமிச்சை அடங்கிய பழச்செடிகள் தொகுப்பு 100 சதவிகித மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஆர்வமுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் உழவன் செயலில் பதிவு செய்து பயன்பெறுமாறு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
நாகை-தஞ்சை பயணிகள் ரயிலின் நேரம் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக பிற்பகல் 1 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், கீழ்வேளுர் வழியாக தஞ்சாவூர் வரை செல்லும் பயணிகள் ரயிலானது ஆகஸ்ட் 13-ம் தேதி (இன்று) முதல் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை, ஒரு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
நாகை: மத்திய அரசு வேலை; EXAM கிடையாது!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பபடவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <