News September 4, 2024
நம்ம தமிழ் பெருமை: தினம் 3

*இயல், இசை, நாடகம் குறித்து கூறிய முதல் நூல்- பிங்கலம். *இயற்பா, இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல்- நாலாயிர திவ்ய பிரபந்தம். *இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர்கள் எண்ணிக்கை-470. *ரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர்- படிக்காசுப் புலவர். *இரட்சணிய குறள் எழுதியவர்- எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை. *உரை நூல்களுள் பழமையானது- இரையனார் அகப்பொருள் உரை. *அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர்- வே.ராசகோபால்.
Similar News
News August 22, 2025
மதிய உணவிற்குப் பிறகு சோம்பலா.. இதை பண்ணுங்க!

ஆபிசில் இருக்கும் போது, சாப்பிட்ட பிறகு, பயங்கரமாக தூக்கம் வரும். இதனால், வேலையும் கேட்டுவிடும். அப்படி, தூக்கம் வராமல் இருக்க..
*மதியம் எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
*நிறைய தண்ணீர் குடியுங்கள்.
*சிறிது தூரம் நடப்பது, உடலை சுறுசுறுப்பாக்கி, மந்த நிலையை விரட்டும்.
*கண்டிப்பாக காஃபினை தவிர்க்கவும்.
*தூக்கம் வந்தால், சுவாசப்பயிற்சி செய்யவும்.
News August 22, 2025
கல்வி ஒன் சைட் லவ் மாதிரி.. அன்பில் மகேஷ்

கல்வியை காதலுடன் ஒப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதுதான் தற்போதைய ஹாட் டாபிக். தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்வி என்பது முதலில் ஒன் சைட் லவ்வாகவே இருக்கும், பிறகு நீங்கள் அதனை காதலிக்க தொடங்கியதும் அது டபுள் சைட் லவ்வாக மாறிவிடும்’ எனக் கூறியுள்ளார். எனவே, மாணவர்கள் அடுத்தடுத்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?
News August 22, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு இங்கே <<17481425>>கிளிக் <<>>செய்யவும்.
1. சென்னப்ப நாயக்கர்
2. உத்தர பிரதேசம்
3. உதடு
4. 21%
5. அடிலெய்டு மைதானம், ஆஸ்திரேலியா
நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?