News September 2, 2024

கேத்தி ரூ 20 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டம்

image

நீலகிரி மாவட்டம் , கேத்தி பேரூராட்சியில் பிரகாசபுரம் என்ற பகுதி உள்ளது . அந்த பகுதி மக்களுடைய குடிநீர் வசதிக்காக ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில்  குடி நீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது . அதற்கான குடிநீர் தொட்டி  கட்டும் பணிகள் நடைபெறுகிறது . கேத்தி பேரூராட்சி தலைவர் திருமதி ஹேமமாலினி மணி அவர்கள்  இன்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார் .

Similar News

News August 14, 2025

நீலகிரியில் இன்று முகாம்கள் நடைபெறும் இடங்கள்!

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம், 6 தாலுகாக்களிலும் நடைபெற்று வருகிறது. இன்று (ஆகஸ்ட் 14) நடைபெறும் முகாம்களின் விவரங்கள்: குன்னூர் நகராட்சி – பாரதியார் மண்டபம், ஊட்டி நகராட்சி – ஸ்ரீனிவாசா மண்டபம், சோலூர் பகுதி – உரட்டி சமுதாயக் கூடம், கெங்கரை பகுதி – கெங்கரை சமுதாயக் கூடம், குந்தா பகுதி – கூர்மையாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெறுகிறது.

News August 14, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (13.08.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News August 13, 2025

நீலகிரியில் நாளை முகாம்கள் நடைபெறும் இடங்கள்!

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம், 6 தாலுகாக்களிலும் நடைபெற்று வருகிறது. நாளை (ஆகஸ்ட் 14) நடைபெறும் முகாம்களின் விவரங்கள்: குன்னூர் நகராட்சி – பாரதியார் மண்டபம், ஊட்டி நகராட்சி – ஸ்ரீனிவாசா மண்டபம், சோலூர் பகுதி – உரட்டி சமுதாயக் கூடம், கெங்கரை பகுதி – கெங்கரை சமுதாயக் கூடம், குந்தா பகுதி – கூர்மையாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெறுகிறது.

error: Content is protected !!