News September 1, 2024
அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு பணி மற்றும் கேசாவரம் குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் இன்றும்,நாளையும் மேற்கொள்ளப்பட உள்ளதால் அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கு குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படும் என்றும்,3ம் தேதி முதல் குடிநீர் வழங்கும் பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்படும் என்று அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
ராணிப்பேட்டை: B.SC, B.C.A முடித்திருந்தால் 81,000 வரை சம்பளம்

புலனாய்வு துறையில் ஜூனியர் புலனாய்வு அதிகாரி பதவிக்கு 394 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது. 18க்கு மேல் வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். B.SC (அ) B.C.A போன்ற படிப்புகள் படித்திருக்க வேண்டும் ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். சென்னை, வேலூர் பகுதியில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இந்த<
News September 10, 2025
ராணிப்பேட்டை மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <
News September 10, 2025
சோளிங்கர் நகர் மன்றத்தில் கவுன்சிலர் தர்ணா

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகர் மன்ற கூட்டத்தில் திமுகவை சேர்ந்த நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வியை கண்டித்து, திமுக பெண் கவுன்சிலர் மோகனா சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது வார்டில் கால்வாய் டெண்டர் விடப்பட்டும், கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டுமான பணிகள் தொடங்காததை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.