News August 31, 2024
பழனியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் விநாயகர் ஊர்வலங்களில் எந்தெந்த பகுதிகள் வழியாக செல்வது மற்றும் எங்கே கரைப்பது போன்ற பகுதிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆய்வு செய்தார். உடன் பழனி சரக காவல் து.கண்காணிப்பாளர் தனஞ்செயன், காவல் ஆய்வாளர் மணிமாறன் சார்பு ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
Similar News
News August 11, 2025
திண்டுக்கல்: மின் பிரச்னையா? ஒரு மெசேஜ் போதும்!

திண்டுக்கல் மக்களே…, உங்கள் பகுதியில் மின் தடை, முறைகேடு, சிரமம், அதீத கட்டணம் போன்ற மின்சாரம் சார்ந்த எவ்விதப் பிரச்னைகளுக்கும் புகார் அளிக்க வாட்ஸாப் எண் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அதுபடி, மேல் கண்ட எந்த வகையான மின்சார பிரச்னைகளுக்கும் 9443111912 எனும் எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!
News August 11, 2025
திண்டுக்கல்: ஐடிஐ முடித்தால் வெளிநாட்டு வேலை! CLICK NOW

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் ’Overseas Manpower Corporation’ இணையதளத்தில் ஓமன் நாட்டில் ஓர் சூப்பர் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ’Electrical Maintenance’ எனும் பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். தங்கும் வசதி, விமான டிக்கெட், உணவு, விசா என அனைத்தும் இலவசம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள<
News August 11, 2025
திண்டுக்கல்லில் இலவச பயிற்சியுடன் வேலை! CLICK

திண்டுக்கல் மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் நீலகிரியில் இலவச ‘பின்னல் இயந்திர ஆப்பரேட்டர்’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 30 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 158 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க இங்கே<