News August 30, 2024

திருவாரூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய 50 ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளோம். 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 99658 60996, 82200 49077, 97917 31249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். SHARE NOW!

Similar News

News September 13, 2025

திருவாரூரில் கல்விக் கடன் முகாம்-ஆட்சியர் தகவல்

image

திருவாரூர் மாவட்டத்தில், வரும் செப்.17-ம் தேதி மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. அந்த முகாமில் அனைத்து வங்கிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 12-ம் வகுப்பு முடித்து, உயர்கல்வி பயில நிதியின்றி தவிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News September 12, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (செப்.12) இரவு 10 மணி முதல் இன்று(செப்.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 12, 2025

திருவாரூர்: உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம்

image

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை/தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு/பட்டய படிப்பு படித்த மாணவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் நல மையம் அமைக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு https//www.tngrisnet.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!