News August 30, 2024

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பருவம் தொடக்கம்

image

கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பருவம் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்துகொண்டு வரவை பருவத்தை தொடங்கி வைத்தார். இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் ப. மோகன், சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் விஷ்ணு மற்றும் விவசாயிகள், மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 3, 2025

கள்ளக்குறிச்சி: WFH மாதம் ரூ.30,000 வரை சம்பளம்

image

கள்ளக்குறிச்சி மக்களே தனியார் நிறுவனம் ஒன்று தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்ய ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் Operations Associate பணிக்கு விண்ணப்பிக்கலாம் மாதம் 30,000 வரை சம்பளம் வழங்குகிறது. மேலும் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும், விருப்பமுள்ளவர்கள் விரைந்து இந்த <>லிங்கில் <<>>பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இந்த செம வாய்ப்பை மிஸ் பண்ணாம நண்பர்களுக்கும் பகிருங்க

News September 3, 2025

கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் மூடல்

image

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும்
அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி
உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள்
அனைத்தும் மூடல். மிலாடிநபியை முன்னிட்டு எதிர்வரும் 05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News September 3, 2025

கள்ளக்குறிச்சி: SUPER தகவல் தெரிஞ்சிக்கோங்க!

image

உங்கள் Voter ID யில் திருத்தங்கள் செய்ய இனி இ-சேவை மையங்களுக்கு செல்லத் தேவையில்லை.வீட்டிலிருந்தே இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் போன் நம்பரை வைத்து sign in செய்யவும்
▶புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்பது,
▶ஏற்கனவே இருக்கும் அட்டையில் பெயர், முகவரி அல்லது தொலைபேசி எண்ணைத் திருத்துவது
▶ மேலும், உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளவும், புகார்களைப் பதிவு செய்யவும் முடியும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!