News August 30, 2024
1,435 இடங்களில் விநாயகர் சிலை

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1,435 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட திட்டமிட்டு அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுகை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, விராலிமலை சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் மனு தொடர்பான விண்ணப்பங்கள் எஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Similar News
News August 22, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News August 21, 2025
புதுக்கோட்டை: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு?

புதுக்கோட்டை இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News August 21, 2025
புதுக்கோட்டை: தமிழக காவல்துறையில் வேலை

புதுக்கோட்டை மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்<