News August 29, 2024
செங்கோட்டை – திருப்பதி ரயில் இயக்கிட கோரிக்கை

சிவகாசியை சேர்ந்த ரயில்வே கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் JK பாலசுப்ரமணியனிடம் சிவகாசி வர்த்தக சங்கம் பிரதிநிதிகள் இன்று மனு அளித்தனர். மனுவில், செங்கோட்டையிலிருந்து திருப்பதிக்கு ஆண்டாள் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் நேரடி ரயில் இயக்கிடவும், இரவு 8 மணிக்கு மேல் மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு இரவு நேர ரயில் இயக்கிடவும்,சிவகாசியில் 3வது நடைமேடை அமைக்கவும் ரயில்வே அமைச்சரை வலியுறுத்த வேண்டுகோள் விடுத்தனர்.
Similar News
News August 22, 2025
விருதுநகர்: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை!

விருதுநகர் இளைஞர்களே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த 20 – 30 வயதிற்க்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04.09.2025. மேலும் விவரங்களுக்கு <
News August 22, 2025
விருதுநகர்: உங்கள் MOBILE மிஸ் ஆகிட்டா..?

உங்கள் Mobile காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News August 21, 2025
விருதுநகர்: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க