News August 29, 2024
இன்று முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் மார்ச் 26 – ஏப்ரல் 8 வரை, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் 91.55% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், இன்று காலை 10 மணி முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெறலாம். தனித்தேர்வர்கள், பொதுத்தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
Similar News
News July 7, 2025
இன்றே கடைசி.. உடனே அப்ளை பண்ணுங்க!

இளங்கலை நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவ துணை படிப்புகளுக்கான விண்ணப்பம் கடந்த ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இதற்கான விண்ணப்பம் இன்று (ஜூலை 7) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <
News July 7, 2025
பிற்பகல் 1 மணி வரை முக்கிய செய்திகள்!

➤இனி <<16973280>>ஹாஸ்டல்கள்<<>> இல்லை. ‘சமூகநீதி விடுதிகள்’
➤2026 தேர்தல்: பரப்புரையை தொடங்கிய <<16974260>>இபிஎஸ்<<>>
➤பொம்மை முதல்வர் vs 5 ஸ்டார் <<16975563>>இபிஎஸ்<<>>.. திமுக, அதிமுக மோதல்
➤<<16972976>>உலக போர் <<>>வரலாம்… மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!
➤<<16973928>>மஸ்க் <<>>கட்சி குழப்பத்துக்கு மட்டுமே
➤<<16975517>>ராட்சசன் <<>>2 படத்தை அறிவித்த விஷ்ணு விஷால்.
News July 7, 2025
நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.