News August 29, 2024

ஊத்துக்கோட்டையில் 30ஆம் தேதி உறியடி திருவிழா

image

ஊத்துக்கோட்டை தட்டார் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தான வேணுகோபாலசாமி திருக்கோவிலில் வரும் 30/08/2024 வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி அளவில் உறியடி திருவிழாவும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து 31/08/2024 காலை 10 மணி அளவில் ஸ்வாமி திரு வீதி உலாவும் நடைபெற உள்ளதால் பக்த கோடி பொதுமக்கள் அனைவரையும் கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்கின்றனர்.

Similar News

News September 10, 2025

திருவள்ளூர்: லைசென்ஸ் இருக்கா? இதை பண்ணுங்க!

image

▶️லைசென்ஸை மொபைல் எண்ணை இணைக்க https://parivahan.gov.in/ என்ற வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்
▶️அங்கு,உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகளில் ‘Update Mobile Number’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்
▶️பின்னர் ஓட்டுநர் உரிம எண்,பிறந்த தேதி போன்ற போன்ற விவரங்களை உள்ளிட்டு, மொபைல் எண்ணைப் பதிவு செய்து கொள்ளலாம்
▶️அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News September 10, 2025

திருவள்ளூர்: கனரா வங்கியில் வேலை

image

திருவள்ளூர்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியல் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும். இதற்கு விண்ணப்பிக்க அக்.6-ம் தேதியே இதற்கு கடைசி நாள். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 10, 2025

திருவள்ளூர்: ஆசிரியர் வேலை! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பேப்பர் 1 தேர்வு நவ.15 மற்றும் பேப்பர் 2க்கான தேர்வு நவ.16 நடைபெற உள்ளது. (ஆசிரியராக நினைக்கும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்

error: Content is protected !!