News August 29, 2024
முடிவில்லாமல் முடி வளர.. TIPS இதோ

*தேவையான அளவு (250 Gm ) கருவேப்பிலையை நன்கு காய வைத்து பொடியாக அரைக்கவும்.
*அந்தப் பொடியை 2ஆகப் பிரித்து, 2 வெள்ளைத் துணிகளில் தனித்தனியாக கட்டவும்.
*1 லி. தேங்காய் எண்ணெய்யை 2ஆகப் பிரித்து, அதில் கருவேப்பிலை முடிச்சினை ஊறவிடவும்.
*அந்த எண்ணெய் தீரும்வரை, நாள்தோறும் இரவு தூங்கச் செல்லும் முன்பு தலையில் தேய்த்து வந்தால், உங்கள் முடி ஸ்திரத்தன்மை அடைவதுடன் வேகமாக வளரும். Share It Now
Similar News
News July 7, 2025
இன்றே கடைசி.. உடனே அப்ளை பண்ணுங்க!

இளங்கலை நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவ துணை படிப்புகளுக்கான விண்ணப்பம் கடந்த ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இதற்கான விண்ணப்பம் இன்று (ஜூலை 7) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <
News July 7, 2025
பிற்பகல் 1 மணி வரை முக்கிய செய்திகள்!

➤இனி <<16973280>>ஹாஸ்டல்கள்<<>> இல்லை. ‘சமூகநீதி விடுதிகள்’
➤2026 தேர்தல்: பரப்புரையை தொடங்கிய <<16974260>>இபிஎஸ்<<>>
➤பொம்மை முதல்வர் vs 5 ஸ்டார் <<16975563>>இபிஎஸ்<<>>.. திமுக, அதிமுக மோதல்
➤<<16972976>>உலக போர் <<>>வரலாம்… மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!
➤<<16973928>>மஸ்க் <<>>கட்சி குழப்பத்துக்கு மட்டுமே
➤<<16975517>>ராட்சசன் <<>>2 படத்தை அறிவித்த விஷ்ணு விஷால்.
News July 7, 2025
நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.