News August 28, 2024
அடுத்த மாதம் மாநகராட்சி கூட்டம் நடத்த முடிவு

காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதிதாக இணைந்த செவிலிமேடு, ஓரிக்கை போன்ற பகுதிகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு திட்டம் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மாநகராட்சி கூட்டம் கட்டாயம் நடக்கும் என காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி கூறியுள்ளார். மேலும், கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
காஞ்சிபுரம்: தாசில்தார், விஏஓ லஞ்சம் கேட்டால்? இதை பண்ணுங்க

காஞ்சிபுரம் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27237139 ) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 25, 2025
காஞ்சிபுரத்தில் அரசு அலவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
▶️பான்கார்டு: NSDL
▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.in
<
News August 25, 2025
காஞ்சிபுரம்: +2 போதும், ரூ.81,100 சம்பளத்தில் வேலை!

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் ரேடியோ ஆப்பரேட்டர், ரேடியோ மெக்கானிக் பதவிக்கு 1121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு +2 மற்றும் ITI படித்த 18 முதல் 25 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.25,500-81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23ம் தேதிக்குள் <