News August 28, 2024
கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், இராயக்கோட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கோவிந்தராஜ்(45), தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக ஒசூர் நகர போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், சடலத்தை கைப்பற்றி போலிசார் உயிரிழந்த கோவிந்தராஜ் மனைவி நந்தினி(35), என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், குடிபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்து நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது
Similar News
News August 28, 2025
கிருஷ்ணகிரியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News August 27, 2025
BREAKING: கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து… இருவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே இன்று (ஆக.27) இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மணிவண்ணன்(43) என்பவரும், அவரிடம் லிப்ட் கேட்டு வந்த கர்நாடகவைச் சேர்ந்த முரளி (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News August 27, 2025
கிருஷ்ணகிரி: B.Sc, BCA போதும்… மத்திய அரசு வேலை ரெடி

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.Sc, BCA முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <