News August 27, 2024
திருப்பூரில் 5 தாசில்தார்கள் இடமாற்றம்

திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் நிர்வாக நலன் கருதி, தாசில்தார் நிலையில் அதிகாரிகள் நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மடத்துக்குளம் தாசில்தாராக இருந்த செல்வி காங்கயம் அதிதிராவிடர் நல (நிலம் எடுப்பு) தனிதாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தார் தங்கவேல் காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், தமிழ்நாடு மாநில வாணிப கழக உதவி மேலாளராக சரவணன் ஊத்துகுளிக்கும் மாற்றம் செய்யபட்டனர்.
Similar News
News March 4, 2026
திருப்பூர்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <
News March 4, 2026
திருப்பூர்: டிகிரி போதும்..ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

திருப்பூர் மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
News March 4, 2026
காங்கேயம் தொகுதியில் இவரா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. அதன்படி, காங்கேயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட, கார்த்திகேய சிவசேனாதிபதி சென்னை, அறிவாலயத்தில் நேற்று விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் காங்கேயம் ஒன்றிய செயலாளர், திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


