News August 26, 2024
குரங்கு அம்மைக்கு தனி வார்டு துவக்கம்

தூத்துக்குடியில் துறைமுகம், விமான நிலையம் இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் குரங்கு அம்மை நோய் பரவ வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்ட தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட குரங்கு அம்மை சிறப்பு வார்ட் இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
தூத்துக்குடி: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை.. உடனே APPLY!

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் <
News March 14, 2026
காச்சிகுடா – தூத்துக்குடிக்கு ஏப்ரல் 6 முதல் விரைவு ரயில்

காச்சிகுடா – தூத்துக்குடி இடையே புதிய விரைவு ரயில் ஏப்.6 முதல் இயங்கும். சிறப்பு ரயில் (07191/07192) நிரந்தரமாகி, தூத்துக்குடி வரை நீட்டிப்பு. காச்சிகுடா திங்கள் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய் இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடி வரும். தூத்துக்குடியில் புதன் காலை 7.40 க்கு புறப்பட்டு வியாழன் மதியம் 1.25 காச்சிகுடா வந்தடையும். (வாரம் ஒருமுறை) இதனால தென் தமிழக – தெலங்கானா பயணம் எளிதாகும்.
News March 14, 2026
தூத்துக்குடி: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..


