News August 26, 2024

சரக்கு கப்பலை சிறை பிடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

image

இழுவை கட்டணம் தராததால் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டால்பின் நம்பர்-1 கப்பலை காரைக்காலில் இருந்து விசாகப்பட்டினம் இழுத்து வருவதற்காக ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம் தரவேண்டிய தொகை ரூ.35 லட்சத்தை தரவில்லை என் ஆதித்யா மரைன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சரக்கு கப்பலை சிறை பிடிப்பதுடன் செப்டம்பர் 2-ம் தேதி குறிப்பிட்ட நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 17, 2025

வார இறுதி நாள் முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம்

image

21ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு 20ம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கக்கப்படுகிறது கோயம்பேட்டில் இருந்து 19, 20ம் தேதிகளில் தலா 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வார இறுதி நாள்களை முன்னிட்டு 1,055 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்

News September 17, 2025

சென்னையில் 21ம்தேதி போக்குவரத்து மாற்றம்

image

Cyclothon சென்னை 2025’ நிகழ்ச்சியை ஒட்டி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் வரும் 21ம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் காலை 8.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி செல்லும் வாகனம் கே.கே.சாலை வழியாக சோழிங்கநல்லூர் சந்திப்பு, ஒ.எம்.ஆர் சாலை படூர் வழியாக மாமல்லபுரம் தங்கள் இலக்கை அடையளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News September 17, 2025

சங்கர் கணேசுக்கு திடீர் மூச்சுத் திணறல்

image

இசை­ய­மைப்­பாள­ரும் நடி­க­ரு­மான சங்­கர் கணேஷ் மூச்சு திணறல் கார­ண­மாக சென்னை போரூ­ரில் உள்ள மருத்­துவமனை­யில் அனு­ம­திக்­கப்­ பட்­டுள்­ளார். தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­மதிக்­கப்­பட்­டுள்ள அவ­ருக்கு மருத்­து­வர்­கள் தொடர்ந்து சிகிச்சை மேற்­கொண்டு வரு­கின்­றனர். அவருக்கு நுரை­யீ­ர­லில் நீர் கோர்த்து உள்­ளது கண்டு
பிடிக்­கப்­பட்­டது.

error: Content is protected !!