News August 26, 2024

பணியின் போது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

image

உசிலம்பட்டி அருகே டி.கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக திருமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் டி.இராமநாதபுரம் துணை மின் நிலைய பணிகளையும் கூடுதலாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று டி.இராமநாதபுரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுதை நீக்கி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News

News August 27, 2025

மதுரையில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

மதுரை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News August 27, 2025

மதுரை : உங்கள் பகுதியில் மின்தடையா?

image

மதுரை மாவட்ட மின்சாரத்துறை நிர்வாக பொறியாளர் அலுவலக புகார் எண்கள்
▶️கே. புதூர் – 04522561754
▶️சமயநல்லூர்- 04522463429
▶️திருப்பள்ளி – 04522682904
▶️மேற்கு மதுரை – 04522605113
▶️தெற்கு மதுரை – 04522333707
▶️உசிலம்பட்டி – 04522252141
▶️திருமங்கலம் – 04549280775
அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக உதவும்.

News August 27, 2025

மதுரையில் நாளை மின் நுகர்வோர் கூட்டம்

image

மதுரை அரசரடி மேற்கு கோட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் மதுரை மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் நடக்கிறது. எனவே மதுரை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் மின் சம்பந்தப்பட்ட குறைகளை நேரிலோ அல்லது மனுக் கள் மூலமாகவோ தெரிவித்து பயன்பெறலாம்.

error: Content is protected !!