News August 26, 2024
தீவிரவாதிகள் தாக்குதலில் 23 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குசகைல் எல்லைப் பகுதியில் வாகனங்களில் பயணித்த மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, அவற்றில் இருந்து கீழிறங்கி, அடையாளத்தைக் கேட்டறிந்து சுட்டுக் கொன்றுள்ளனர். மனிதத் தன்மையற்ற இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Similar News
News January 13, 2026
Tea-ஐ இப்படி குடித்தால் கேன்சர் Confirm.. BIG ALERT!

சூடாக டீ, காபி குடிச்சாதான் நல்லா இருக்குன்னு பலர் கூறி கேட்டிருப்போம். ஆனா, அப்படி அளவுக்கு அதிகமாக சூடா டீ குடித்தால் உணவுக்குழாயில் கேன்சர் ஏற்படும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஒருவர் 60° C மேல் சூடாக டீ, காபி அருந்துவதோடு, அவருக்கு புகைப்பிடித்தல், மது உள்ளிட்ட பழக்கங்கள் இருந்தால் உணவுக்குழாய் கேன்சர் ஏற்படும் அபாயம் இருக்கிறதாம். எனவே ரொம்ப சூடா டீ, காபி குடிக்காதீங்க மக்களே. SHARE.
News January 13, 2026
ரேஷனில் முக்கிய மாற்றம்.. ரத்தாகும் ALERT!

TN அரசு அறிக்கையின் படி, 2025-ல் சுமார் 4 கோடி போலி ரேஷன் அட்டைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் அரசு பல முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. 1. அனைத்து அட்டைதாரர்களுக்கும் e-KYC கட்டாயம். 2. ஆதார் இணைப்பு அவசியம்; இணைக்கப்படாத அட்டைகள் 2026 மார்ச் 31-க்குள் செயலிழக்கும். எனவே, உங்கள் ரேஷன் அட்டை ரத்தாகாமல் இருக்க மேற்படி சொன்ன விஷயங்களை செய்து முடிங்க மக்களே. SHARE.
News January 13, 2026
பாஜகவின் இசைக்கு ஆடும் அதிமுக: மனோ தங்கராஜ்

பிரிந்து கிடக்கும் அதிமுக, உள்கட்சி பிரச்னைகளை சமாளிக்க பாஜகவின் இசைக்கு ஏற்ப ஆட்டம் போடுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார். குமரியில் பேசிய அவர், PM மோடி எத்தனை முறை TN வந்தாலும் அவர்களுக்கு(பாஜகவுக்கு) ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்றார். மேலும், அண்ணாவின் உரிமை பிரச்னைக்கே(பராசக்தி பட வசனம் நீக்கம்) அதிமுக குரல் கொடுக்காமல் இருப்பது வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


