News August 26, 2024
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்கிறது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வரும் செப்.1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, சமயபுரம், மதுரை, எலியார்பத்தி, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உட்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Similar News
News October 25, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை.<
News October 25, 2025
67 காவலர்களை பணியிடை மாற்றம் செய்து எஸ்பி உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சட்ட ஒழுங்கு காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர்களை பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 10 பேர் மற்றும் 57 காவலர்கள் என மொத்தமாக 67 காவலர்களை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் உத்தரவிட்டுள்ளார்.
News October 25, 2025
கள்ளக்குறிச்சியில் இந்த Certificate பெறுவது எப்படி?

1)தமிழக அரசின் TN esevai போர்டலில் Citizen Login-ஐ தேர்ந்தெடுத்து உள் நுழையவும்.
2)அதில் Services என்ற ஆப்ஷனை கிழிக் செய்து, Revenue department-ஐ தேர்வு செய்யவும்.
3)அதில் REV-104 fIRST GRADUATE CERTIFICATE என்பதை தேர்ந்தெடுக்கவும்.
4)பின்பு திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும்.
5)10 நாட்களுக்குள் உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


