News August 26, 2024

கோபி: தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

image

கோபி அருகே லக்கம்பட்டி கிராமம் காலேஜ் ரோடு காலனியில் வசிக்கும் லட்சுமணன் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை வாகன விபத்து ஏற்பட்டு மூளை சாவு ஏற்பட்டதினால் நேற்றிரவு இறந்தார். இந்த நிலையில் லட்சுமணன் குடும்பத்தினர் அவரது உடலை உறுப்பு தானம் செய்தனர். இதையடுத்து அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, வருவாய் கோட்டாட்சியர் அரசு மரியாதை செலுத்தினர்.

Similar News

News November 29, 2025

ஈரோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த நந்தினி என்பவரிடம், முகவரி கேட்பது போல் அணுகிய நபர், நந்தினியின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு, தலைமறைவானார். இந்த புகாரில் நேற்று ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த பெங்களூரைச் சேர்ந்த பாபு என்பவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

News November 29, 2025

ஈரோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த நந்தினி என்பவரிடம், முகவரி கேட்பது போல் அணுகிய நபர், நந்தினியின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு, தலைமறைவானார். இந்த புகாரில் நேற்று ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த பெங்களூரைச் சேர்ந்த பாபு என்பவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

News November 29, 2025

ஈரோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த நந்தினி என்பவரிடம், முகவரி கேட்பது போல் அணுகிய நபர், நந்தினியின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு, தலைமறைவானார். இந்த புகாரில் நேற்று ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த பெங்களூரைச் சேர்ந்த பாபு என்பவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!