News August 26, 2024
கள்ளக்குறிச்சியில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (ஆக.27) திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் களமருதூர் கிராமத்திலும், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பல்லவாடி கிராமத்திலும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேங்கூர் கிராமத்திலும், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் ரிஷிவந்தியம் கிராமத்திலும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
கள்ளக்குறிச்சி: கேஸ் விலை உயர்வு! ; மானியம் வரலையா?

கள்ளக்குறிச்சி மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News March 7, 2026
கள்ளக்குறிச்சியில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 7, 2026
சங்கராபுரம் அருகே தீயில் கருகி பலி!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். அவரது மனைவி மண்ணாங்கட்டி(85). இவர் நேற்று முன் தினம் குளிப்பதற்காக சுடுதண்ணீர் வைக்க விறகு அடுப்பில் தீ பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக தீ அவரின் சேலையில் பிடித்தது. இதில், உடல் கருகி கடுமையாக தீக்காயமடைந்த அவரை, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


