News August 26, 2024
குன்னூரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையை அடுத்து நீலகிரியில் குவிந்த சுற்றுலா கூட்டம், சுற்றுலா தலங்களில் அலைமோதி வருகின்றன. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, கோடநாடு காட்சி முனை, ஊட்டி, பைக்காரா படகு இல்லங்கள் என கூட்டம் நிறைந்து காணப்பட்டன. குறிப்பாக குன்னூர் ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது.
Similar News
News October 24, 2025
நீலகிரி: BE, DIPLOMA போதும்.. ரூ.59,000 வரை சம்பளம்

மத்திய அரசு நிறுவனமான திட்டங்கள் (ம) மேம்பாட்டு இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு டிப்ளமோ, டிகிரி(பி.இ) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் மாதம் ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு <
News October 24, 2025
குன்னூர் மக்களுக்கு கடும் எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழையால் நீலகிரியில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதை அப்பகுதி வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிப்பதோடு, போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். எனவே, மழை அடுத்து சில நாள்களுக்கு இருப்பதால் சாலையோரம் அருவிகளுக்குள் சென்று குளிக்ககூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
News October 24, 2025
நீலகிரிக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியால் நீலகிரி மாவட்டம் 6 தாலுகாக்களிலும் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களின் அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்காக மேற்கண்ட எண்களை அழைக்கலாம் என தகவல் வழங்கப்பட்டுள்ளது.


