News August 25, 2024

நாளை துளசி இலைகளை பறிக்காதீர்

image

நாளை துளசி இலைகளை பறிக்க வேண்டாம். கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். அத்தகைய சூழ்நிலையில், ஜன்மாஷ்டமி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது. ஏனென்றால் துளசி விஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானது. மேலும், குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் நாளை விரதம் இருந்து, கிருஷ்ணரை வழிபட்டால், அடுத்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்குள் கிருஷ்ணரே வீட்டில் குழந்தையாக பிறப்பார் என்பது நம்பிக்கை.

Similar News

News March 8, 2026

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக வழிபாடுகள்!

image

*சாஸ்திரப்படி வீட்டில் எலுமிச்சை தீபம் ஏற்றக்கூடாது. கோயில்களிலேயே ஏற்ற வேண்டும் *கோயிலில் சனி சன்னிதியிலோ அல்லது நவகிரக சன்னிதியிலோ மட்டுமே எள் தீபம் ஏற்றவேண்டும். *சனீஸ்வரன், நடராஜர், கோப ரூபத்தில் இருக்கும் காளி ஆகியோரின் உருவப் படங்களை வீட்டில் வைத்திருக்ககூடாது *செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கை தேய்க்கக் கூடாது *கற்பூரத்தை ஏற்றி வழிபட்ட பிறகு, அதை ஊதி அணைக்கக்கூடாது.

News March 8, 2026

FINAL: நியூசி. ஆதிக்கத்தை முறியடிக்குமா இந்தியா?

image

டி20 WC பைனலில் நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது இந்தியா. இத்தொடரின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தன. இந்நிலையில் ஐசிசி பைனலில் இரு அணிகளும் நான்காவது முறையாக சந்திக்கின்றன. அந்த வரலாற்றில் அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக நியூசிலாந்து அணியே அதிக முறை வென்றுள்ள நிலையில், எந்த போட்டியில் யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை வலதுபக்கம் Swipe செய்து பார்க்கவும்.

News March 8, 2026

செங்கோட்டையன் திமுகவில் இணைகிறாரா? தவெக பதிலடி!

image

செங்கோட்டையனை திமுகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக SM-ல் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இது தொடர்பாக அவரது தரப்பிடம் பேசினோம், இந்த தகவல் முற்றிலும் வதந்தி என மறுப்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக தவெக நிகழ்ச்சிகளை KAS புறக்கணித்து வருவதாக பேசப்பட்ட விவகாரத்திற்கும் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்று மறைமுகமாக பதிலளித்துள்ளதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!