News August 25, 2024
ராணிப்பேட்டை அருகே காரை சேசிங் செய்த இன்ஸ்பெக்டர்

ஆற்காடு தாலுகா திமிரி அருகே உள்ள நாகன்புரடை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன் இன்று ஆரணி திமிரி சாலையில் நடந்து சென் அந்த வழியாக வந்தற போது கார் ஒன்று கணேசன் மீது மோதியத்தில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து திமிரி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தனலட்சுமி சேசிங் செய்து காரை பிடித்துள்ளார்.
Similar News
News April 8, 2026
ராணிப்பேட்டை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

ராணிப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள். 1. இலவச மருத்துவ பரிசோதனை. 2. அவசர சிகிச்சை. 3. மருந்துகள். 4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள். 5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம். 6. குழந்தை தடுப்பூசி. 7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் 104 எண்ணில் அழைத்து தெரிவியுங்க. (Share பண்ணுங்க)
News April 8, 2026
ராணிப்பேட்டை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

ராணிப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள். 1. இலவச மருத்துவ பரிசோதனை. 2. அவசர சிகிச்சை. 3. மருந்துகள். 4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள். 5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம். 6. குழந்தை தடுப்பூசி. 7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் 104 எண்ணில் அழைத்து தெரிவியுங்க. (Share பண்ணுங்க)
News April 8, 2026
ராணிப்பேட்டை: மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

ராணிப்பேட்டை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


