News August 25, 2024
அன்னதான விழாவை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

இன்று கிருபானந்த வாரியாரின் 119 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 6, 2026
வேலூர்: தீராத நோய்களை தீர்க்கும்.. பெருமாள் கோயில்!

வேலூர் அருகே காட்பாடியில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. வேலூரில் அமைந்துள்ள பழமையான கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலை சுற்றி அதிகமான மூலிகைகள் இருப்பதால் நோய் தீர்க்கும் மகிமையும் இருக்கிறது. இந்த கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசித்தால் திருமண தடை நீங்கும், வியாபாரம் விருத்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News January 6, 2026
வேலூரில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

வேலூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <
News January 6, 2026
வேலூர்: டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை! APPLY

வேலூர் மாவட்ட மக்களே…, SBI வங்கியில் காலியாக உள்ள 55 சிறப்பு அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.10ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <


