News August 25, 2024
அரூரில் கஞ்சா பதுக்கி விற்று மூன்று பேர் கைது

அரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தா தலைமையில் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு மருத்துவமனை முன்பு சந்தேகப்படும்படி இருந்த சக்திவேல், பரத், விநாயகம் ஆகியோர் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 3.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
Similar News
News January 2, 2026
தருமபுரியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் புத்த மதத்தினர் சமயநர்கள் சீக்கியர்கள் ஆகியோர்களின் உரிமைகள் மற்றும் சிறுபான்மையுருக்கான நலத்திட்டங்கள் சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாட இருக்கிறது. இதனை வருகின்ற ஜன.08 மாலை 4.00 மணிக்கு மா.ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறுகிறது. என ஆட்சியர் இன்று அறிவித்தார்.
News January 2, 2026
தருமபுரி: கடன் தொல்லை நீங்கி, வாழ்க்கையில் நன்மை பெற..!

தருமபுரியில் அமைந்துள்ள ‘கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில்’ ஆன்மீகம் மற்றும் கட்டிடக்கலையின் சங்கமமாகத் திகழ்கிறது. சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இக்கோயில், பக்தர்களுக்கு வேண்டுவதை அருளும் ஒரு புனிதத் தளமாகவும் போற்றப்படுகிறது. மேலும், இங்கு பிரார்த்தனை செய்தால் திருமணப் பேறு, புத்திர பாக்கியம், கடன் தொல்லை & வழக்குத் துயரங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்கிறது.
News January 2, 2026
தருமபுரி: 10th PASS போதும், ரூ.37,815 சம்பளத்தில் வேலை ரெடி!

தருமபுரி மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இந்த <


