News August 25, 2024
அம்பத்தூரில் பாழடைந்த பங்களாவுக்குள் இறந்தநிலையில் பெண் சடலம்

அம்பத்தூர் டன்லப் மைதானத்தின் அருகே பாழடைந்த கட்டிடத்தில் இறந்த நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். கும்பகோணத்தை சேர்ந்த அந்த பெண்ணும், பெரம்பூரைச் சேர்ந்த ராஜா என்பவரும் பல்மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளனர். பெண்ணின் கணவர், குழந்தையுடன் பேசக்கூடாது என்று ராஜா கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார். இதில் கள்ள ஜோடிக்கு தகராறு முற்றி, ஆத்திரமடைந்த ராஜா, பெண்ணை கொலை செய்துள்ளார்.
Similar News
News September 16, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(செப்.16) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News September 15, 2025
திருவள்ளூர்: மூதாட்டியை தாக்கி கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில், கடந்த செப்.11ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்து சென்றதாக சுப்ரியா என்ற 20 வயது பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மூதாட்டியை தாக்கி, 2 பீரோக்களில் இருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றதாக மூதாட்டி புகார் அளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை
News September 15, 2025
திருவள்ளூர்: டிகிரி போதும் – ரயில்வே வேலை

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி: பட்டப்படிப்பு
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க <