News August 25, 2024
மத விழாக்களை நடத்துவதா அரசின் வேலை? CPM

மத விழாக்களை தமிழக அரசு நடத்தக் கூடாது என CPM பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதத்திலிருந்து விலகி நிற்பதே, அரசின் மதச்சார்பின்மை கோட்பாடு எனக் குறிப்பிட்ட அவர், மதத்தை பரப்புவது, பின்பற்றுவது என்றில்லாமல், மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பதுதான் அரசின் பணி எனக் கூறினார். முன்னதாக பழனியில் 2 நாள் நடைபெறும், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
Similar News
News August 16, 2025
திமுகவின் காலை உணவுத்திட்டம் தோல்வி: சீமான்

அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் திமுக தவறிவிட்டதாக சீமான் விமர்சித்துள்ளார். இதன் விளைவாக தான் 207 பள்ளிகள் மூடப்படதாகவும் கூறினார். காலை உணவுத் திட்டம் துவங்கிய பின் அரசுப்பள்ளிகள் மூடப்படுவது அத்திட்டத்தின் தோல்வியை காட்டுவதாகவும், தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வி தரத்தை அரசுப்பள்ளிகள் தரமுடியாமல் போனது திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் தோல்வி என்றார்.
News August 16, 2025
சமூகநீதி பேச திமுகவுக்கு தகுதியில்லை: தமிழிசை

தமிழகத்தில் CM ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுவது இதுவே கடைசி என்றும், மீண்டும் அவர் முதல்வராக வரமாட்டார் எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தியதை பார்க்கும் போது சமூகநீதி பேச திமுகவுக்கு தகுதியே இல்லை என்றார். மேலும் தான் தென்சென்னையில் போட்டியிட்ட போது 20,000 வாக்குகள் நீக்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் பாஜகவுக்கான வாக்குகள் என்றும் கூறினார்.
News August 16, 2025
கிருஷ்ண ஜெயந்தியில் இந்த தவறுகளை பண்ணிடாதீங்க!

★வெங்காயம், பூண்டு, மது, உள்ளிட்ட தாமச உணவுகளை கண்டிப்பாக கிருஷ்ண ஜெயந்தி அன்று தவிர்க்க வேண்டும்.
★அன்பையும், ஒற்றுமையையும் வளருங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம்.
★கிருஷ்ணர் நள்ளிரவில் தான் பிறந்தார் என்பதால், அந்த சமயத்தில் தூங்காமல், கண்ணனை வழிபட வேண்டும்.
★கிருஷ்ணருக்கு கண்டிப்பாக கருப்பு நிற பொருள்களை அர்ப்பணிக்க கூடாது.
★துளசி இலையை பறிக்கக் கூடாது.