News August 24, 2024
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்

வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு 7 மணியளவில் தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு மயிலாடுதுறை மார்க்கமாக சென்று 29-ஆம் தேதி காலை 3.30 மணியளவில் வேளாங்கண்ணி சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக 30-ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்படும்.
Similar News
News October 21, 2025
மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல் காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
மயிலாடுதுறை: மத்திய அரசு நிறுவனத்தில்..சூப்பர் வேலை!

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 20, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை முக்கிய அறிவிப்பு

மாவட்ட காவல் துறை தீபாவளியொட்டி செய்தி வெளியிடுட்டுள்ளது. இதில் வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடுவதோ, அதை ஒன்று சேர்த்து கொளுத்துவது அறவே கூடாது. கையில் பட்டாசை பற்ற வைத்து துாக்கி எறிவது தீ விபத்துக்கு முக்கிய காரணம். மேலும் அதிகம் புகை கக்கும் மத்தாப்புகளை கொளுத்தும் போது, அதிலிருந்து வெளிவரும் புகை, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் எனவே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.