News August 24, 2024
திருப்பூரில் இன்றைய தலைப்பு செய்திகள்

➤திருப்பூரில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சண்முக பாண்டியராஜன், சத்தி ஆகிய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு. ➤மாடி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் வேளாண் வட்டார மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கிறுஸ்துராஜ் தெரிவித்துள்ளார். ➤காங்கேயத்தில் துப்பாக்கி சுடும் போட்டியை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். ➤முதல்வர் கோப்பைக்கான விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு.
Similar News
News January 11, 2026
திருப்பூர்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<
News January 11, 2026
திருப்பூர்: பொங்கல் பரிசு.. முக்கிய தகவல்!

திருப்பூர் மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 11, 2026
திருப்பூர்: மழையால் மின்தடையா? CALL பண்ணுங்க

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (ஜன.11) காலை முதல் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இம்மழையால் உங்கள் வீடு அல்லது தெரு பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் உடனே TNEB Customer Care எண்ணான 94987-94987 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளித்தால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் மின்சார வாரியம் சார்பில் சரிசெய்யப்படும். (இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க)


