News August 24, 2024
பழனி கோயிலில் பண்டாரத்தார் உரிமை மீட்கப்படுமா?

சித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண பழனி ஆண்டவருக்கு பூஜை செய்யும் உரிமையை தமிழக அரசு மீட்டுத் தர வேண்டுமென பண்டாரத்தார் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டாண்டு காலமாக கருவறை வழிபாட்டு உரிமை கொண்ட அம்மக்கள், திருமலை நாயக்கர் ஆட்சியில் கோயிலிலிருந்து வெளியேற்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முத்தமிழ்
முருகன் மாநாடு நடைபெறும் இவ்வேளையில் இக்கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
Similar News
News November 9, 2025
ராசி பலன்கள் (09.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 9, 2025
தலைவலியா அலட்சியம் காட்டாதீங்க.. இதை பாருங்க

உங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுதா? அலட்சியப்படுத்தாதீங்க. தலைவலி எப்போதாவது ஏற்பட்டால் பிரச்னை இல்லை. அடிக்கடி ஏற்பட்டால் ஏதேனும் உடல்நல குறைபாட்டின் வெளிப்பாடாக இருக்கலாம். ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தமும் காரணமாக இருக்கும். தலைவலியை தவிர்க்க என்ன செய்யலாம் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News November 9, 2025
GPay, PhonePe, Paytm பணத்துக்கு சிக்கல்… உஷாரா இருங்க!

கிரெடிட் கார்டுடன் GPay, PhonePe, Paytm போன்ற UPI ஆப்களை லிங்க் செய்து, பலரும் பணம் செலுத்துகின்றனர். உங்களின் கிரெடிட் கார்டு ரூபே கார்டு என்றால் மட்டுமே ₹2,000 வரையான கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை. ஆனால், கிரெடிட் கார்டு மூலம் UPI-யில் ₹2,000+ தொகைக்கு பணம் செலுத்தினால், கடைக்காரர்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் கடைக்காரர் உங்களிடமே இதை வசூலிப்பார். எனவே, கவனம் தேவை.


