News August 24, 2024

பழனி முருகன் மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் இன்றும், நாளையும் அகில உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக சற்றுமுன் தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News

News January 13, 2026

பொதுமக்களுக்கு திண்டுக்கல் ஆட்சியர் வேண்டுகோள்

image

திண்டுக்கல், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிக்கக்கூடாது. இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால், மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் புகையற்ற, மாசற்ற போகிப்பண்டிகையை கொண்டாடி,
சுற்றுக்சூழலின் தரத்தை பாதுகாத்திடுவோம் என, மாவட்ட ஆட்சியர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News January 13, 2026

பொதுமக்களுக்கு திண்டுக்கல் ஆட்சியர் வேண்டுகோள்

image

திண்டுக்கல், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிக்கக்கூடாது. இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால், மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் புகையற்ற, மாசற்ற போகிப்பண்டிகையை கொண்டாடி,
சுற்றுக்சூழலின் தரத்தை பாதுகாத்திடுவோம் என, மாவட்ட ஆட்சியர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News January 13, 2026

பொதுமக்களுக்கு திண்டுக்கல் ஆட்சியர் வேண்டுகோள்

image

திண்டுக்கல், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிக்கக்கூடாது. இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால், மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் புகையற்ற, மாசற்ற போகிப்பண்டிகையை கொண்டாடி,
சுற்றுக்சூழலின் தரத்தை பாதுகாத்திடுவோம் என, மாவட்ட ஆட்சியர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!