News August 23, 2024
கிருஷ்ணகிரி காவல் துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு பற்றியும், அவரது தந்தை அசோக்குமார் இறப்பை பற்றியும் தவறான செய்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிவராமன் கைது செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்து உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார், அவரது தந்தை சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.
Similar News
News December 8, 2025
கிருஷ்ணகிரி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News December 8, 2025
கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு நேர்ந்த சோகம்

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் துளசி(17). இவா் அரசு மகளிா் பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று (டிச.6) துளசி வீட்டின் குளியல் அறையில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அப்பகுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 8, 2025
கிருஷ்ணகிரி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.08) காலை வரை, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


