News August 23, 2024
பரனூர் சுங்கசாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாளை (சனிக்கிழமை) முதல் கிருஷ்ண ஜெயந்தி (திங்கட்கிழமை) வரை மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இன்று சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்துள்ளன. இதனால் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 1/2

செங்கல்பட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <