News August 23, 2024
YouTube பார்த்து கொள்ளையடித்த நபர் கைது

பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில் பல்வேறு இடங்களில் கடைகளின் ஷட்டரை உடைத்து பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்த போலீசார் ஆவடி காமராஜ் நகரை சேர்ந்த மதன்(27) என்பவரை கைது செய்தனர். இவர் YouTube பார்த்து ஷட்டர் பூட்டை உடைப்பதை கற்றுக்கொண்டு அதை பல்வேறு இடங்களில் செயல்படுத்தி கொள்ளை அடித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Similar News
News December 9, 2025
செங்கல்பட்டு: சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…!

செங்கல்பட்டு மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News December 9, 2025
செங்கல்பட்டு:கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா..?

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. திருமணம், மருத்துவம், அவசரத் தேவை போன்றவைகளுக்கு வட்டிக் கடையில் நகையை வைக்காது கூட்டுறவு வங்கியில் நகையை வைப்பது நன்று. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள இங்கே <
News December 9, 2025
செங்கல்பட்டு: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE,B.Tech,Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே <


