News August 23, 2024
கெருகம்பாக்கம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தாழம்பூரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பள்ளியின் நிர்வாக மின்னஞ்சல் முகவரிக்கு Boms present in class room, ஜாபர் சாதிக் மெத் இஸ்யூ என்ற வாசகம் அடங்கிய மின்னஞ்சல் வந்தது. இதனையடுத்து, பள்ளி முதல்வர் ருக்மணி புகாரின் பேரில் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இப்பள்ளிக்கு கடந்த மாதம் மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 1/2

செங்கல்பட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <