News August 23, 2024
பொம்மிடி அருகே இளம்பெண் குழந்தைகளுடன் தற்கொலை

பொம்மிடி அருகே உள்ள காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவரது மனைவி ஹரிதேவி (24 ) தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவர்களின் உடலை மீட்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து 7 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 12, 2026
தருமபுரி: ரூ.44,900 சம்பளத்தில் அரசு வேலை – உடனே முந்துங்கள்!

தருமபுரி மக்களே, இந்திய ரயில்வே துறையில் 8 பிரிவுகளின் கீழ் 312 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.29-க்குள் இங்கு <
News January 12, 2026
தருமபுரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கொட்ட அரங்கில் முன்னாள் படைவீரர் மற்றும் அவர் தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நாளை (ஜன.13) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் படைவீரர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளையும் கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று அறிவித்துள்ளார்.
News January 12, 2026
தருமபுரி: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

தருமபுரி மக்களே! இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


