News August 23, 2024
கணவன் மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கு

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் கடந்த ஆண்டு தாசில்தாராக பணியாற்றிய தென்னரசு பட்டா மாறுதல் செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைதானார். அவரின் வீட்டில் சோதனையிட்டபோது கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்தனர். அவரும், மனைவி சித்த மருத்துவர் சாந்தியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதன்படி நேற்று ராம்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிந்துள்ளனர்
Similar News
News December 30, 2025
ராமநாதபுரம்: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற,<
News December 30, 2025
ராமநாதபுரம்: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற,<
News December 30, 2025
ராமநாதபுரம்: போக்குவரத்தில் மாற்றம்

காசி தமிழ்ச் சங்கம் நிறைவு விழாவில் இன்று பங்கேற்பதற்காக துணை குடியரசு தலைவர் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு மதியம் 2.15 முதல் 3 மணி வரையும் அதே போல 4 முதல் 4.45 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது இந்த நேரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து வெளியூர் செல்லவும், வெளியூர் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் அறிவுறுத்தி உள்ளார்.


