News August 22, 2024

அரியலூரில் 1.3 லட்சம் மக்கள் பயன்

image

அரியலூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 66,232 உயர் இரத்த அழுத்த நோயாளிகளும், 44,412 நீரிழிவு நோயாளிகளும், 29,703 உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளும் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சை, மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள 595 நபர்களுக்கு தொடர்ந்து நோய் ஆதரவு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.

Similar News

News December 8, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.07) இரவு 10 மணி முதல், (டிச.08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News December 8, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.07) இரவு 10 மணி முதல், (டிச.08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News December 8, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.07) இரவு 10 மணி முதல், (டிச.08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!